'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தனுஷ்-ஐஸ்வர்யா ஆகிய இருவரும் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து 2006ல் யாத்ரா, 2010ல் லிங்கா என்ற மகன்கள் பிறந்தனர். இந்த நிலையில் நேற்று தங்களது மூத்த மகனான யாத்ராவின் 15ஆவது பிறந்த நாளை தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியினர் கொண்டாடியுள்ளனர்.
அதையடுத்து ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், என் முதல் குழந்தை, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன். கடவுள் உன்னை நேசிப்பார். கடவுள் உன் வாழ்க்கையில் அனைத்தையும் வழங்குவார் என்று பதிவிட்டுள்ளார்.