Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதைத் திருட்டு விவாகரத்தில் முன்மாதிரி செயலை செய்த சூர்யா

11 அக், 2021 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Suriya-gave-compensation-to-Marathi-producer

சூர்யா தயாரிப்பில் சில நாட்களுக்கு முன் ஓடிடியில் வெளியான படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். மிதுன், ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான இந்த படம் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருந்தது.

இந்தப் படம் 2016-ல் வெளிவந்த மராத்தி திரைப்படம் ரங்கா படாங்கா படத்தின் கதையை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டிருந்தது. படம் வெளியாகி, விமர்சகர்கள் கதைத் திருட்டு விஷயத்தை எழுதிய பிறகே இந்த விஷயம் சூர்யாவின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் கடும் கோபத்துக்கு ஆளான சூர்யா, இயக்குனர் அரிசில் மூர்த்தியை அழைத்து எச்சரித்துள்ளார்.

அதோடு மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு காப்பி ரைட்டாக பெரும் தொகையும் அளித்துள்ளார். ஒரு கதை வேறொரு படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று அறிந்ததும், தானாக முன் வந்து நஷ்ட ஈடு கொடுப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
முதல் நாளிலேயே ரூ.7 கோடி வசூல் குவித்த டாக்டர்முதல் நாளிலேயே ரூ.7 கோடி வசூல் ... சூரியின் உயர் அதிகாரியாக கவுதம் மேனன் சூரியின் உயர் அதிகாரியாக கவுதம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Siva Kumar - chennai,இந்தியா
15 அக், 2021 - 04:26 Report Abuse
Siva Kumar பார்ட்டி கோர்ட்டுக்கு போனால் ஏக்கசக்கமா கொடுக்கணும். அதனாலேதான் பஞ்சாயத்து பேசி கமுக்கமா முடிச்சிட்டு இப்போ சன் டிவி மாதிரி இந்திய திரை உலகிலே முதலாவதாக என்று செய்திகள் மூலம் விளம்பரம் தேடுகிறார். மட்டமான மனுஷன்.
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
15 அக், 2021 - 02:09 Report Abuse
சாண்டில்யன் தெரிந்தால் சொல்லுங்க நாம் ஏன் சிலரை நேசிக்கிறோம் சிலரை வெறுக்கிறோம்?
Rate this:
bal - chennai,இந்தியா
14 அக், 2021 - 22:45 Report Abuse
bal சூரரை போற்று கூட ஒரு அய்யங்கார் வாழ்கை கதையை திருடி பட்டியலினத்தர் என்று திரித்தவர்தனே சூர்யா..சொந்த மூளை கிடையாது..படிப்பறிவில்லாதவர்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
12 அக், 2021 - 04:53 Report Abuse
meenakshisundaram இது திராவிடம் செய்யும் மாஜிக் .வேலை வாங்கி தருவதாக மக்களிடம் பணம் வாங்குதல் .வழக்கு என்றதும் அதை திருப்பி தருதல் சூர்யா வழக்கில் மாட்டி கேவலப்பட்டு வேண்டாம் ,அதிக செலவும் ஆகும் என்று பயந்தெய் இதை செய்ததுள்ளார் .வேறு வழிகளில் பேசி பெயரை கெடுத்துக்கொண்ட இவர் தனது மதிப்பு கூடும் (?) என்று நினைத்தே இதை செயதுள்ளது வெளிப்படை
Rate this:
Yesappa - Bangalore,இந்தியா
11 அக், 2021 - 19:10 Report Abuse
Yesappa திருட வேண்டியது .. காப்பி பிரச்சனை வரும் என்றால் காசு கொடுக்க வேண்டியது..என்ன பிழைப்போ ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in