சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா, தமிழில் ஓய் என்ற படத்தில் அறிமுகமானார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள், ஒட்டு போன்ற படங்களில் நடித்து வரும் அவர் தனது கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையணிந்து தண்ணீருக்குள் நின்றபடி தன்னைச்சுற்றி பூக்களை தூவியபடி போஸ் கொடுக்கும் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் ஈஷா ரெப்பா. அந்த போட்டோக்களை வைரலாகி வருகின்றன.