பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி தற்போது பீஷ்மா பர்வம், பதாம் வளவு, புழு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். செப்டம்பர் 7-ந்தேதியான இன்று தனது 70ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் இன்ஸ்டாகிராமில் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ‛‛நீங்கள் எப்போது மிகவும் நன்றியுடையவர், ஆசீர்வதிக்கப்பட்டவர். ஐ லவ் யூ பா. உங்கள் குடும்பத்தில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். உலகம் உங்களை தொடர்ச்சியாக கொண்டாடும்போது நாங்கள் அதை நினைவுபடுத்துகிறோம். உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் துல்கர் சல்மான்.




