25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சமூக சேகவரான பாலம் கல்யாண சுந்தரம் தான் வைத்திருந்த சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதி கொடுத்தவர். இவரை தனது வளர்ப்பு தந்தையாக ஏற்ற ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கும் பாலம் கல்யாண சுந்தரத்தை அழைத்துச் சென்றார். ஆனால் பின்னர் அவர் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவாகி உள்ளது. இதில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுப்பற்றி அன்பு பாலம் என்ற புத்தகத்தில் பாலம் கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார். விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.