ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமூக சேகவரான பாலம் கல்யாண சுந்தரம் தான் வைத்திருந்த சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதி கொடுத்தவர். இவரை தனது வளர்ப்பு தந்தையாக ஏற்ற ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கும் பாலம் கல்யாண சுந்தரத்தை அழைத்துச் சென்றார். ஆனால் பின்னர் அவர் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவாகி உள்ளது. இதில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுப்பற்றி அன்பு பாலம் என்ற புத்தகத்தில் பாலம் கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார். விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.