நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் மயில்சாமி. சமீபகாலமாக சமூக சார்ந்த பல விஷயங்களையும் செய்து வருவதோடு, அதுதொடர்பான விஷயங்களுக்கும் குரல் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார் மயில்சாமி.
இதுப்பற்றி அவர் கூறுகையில், ‛பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்தேன். தமிழக அரசு பெட்ரோல் விலையில் 3 ரூபாய் வரியை குறைத்ததை வரவேற்கிறேன்' என்றார் மயில்சாமி.