என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் மயில்சாமி. சமீபகாலமாக சமூக சார்ந்த பல விஷயங்களையும் செய்து வருவதோடு, அதுதொடர்பான விஷயங்களுக்கும் குரல் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார் மயில்சாமி.
இதுப்பற்றி அவர் கூறுகையில், ‛பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்தேன். தமிழக அரசு பெட்ரோல் விலையில் 3 ரூபாய் வரியை குறைத்ததை வரவேற்கிறேன்' என்றார் மயில்சாமி.