ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெரும்பாலான நடிகைகள் ரியஸ் எஸ்டேட், தங்க நகைகளில் முதலீடு செய்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் சிலவற்றில் முதலீடு செய்திருந்தாலும் தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அதோடு அவர் சாய்வாலே என்ற டீ நிறுவனத்தில் ஒரு பங்குதாரராகி முதலீடு செய்திருக்கிறார்.
வட இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் விரைவில் சென்னை, பெங்களூர் உள்பட தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களிலும் தங்களது 35 கிளைகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்காரணமாக ரூ. 5 கோடியை முதலீட்டாளர்களிடம் எதிர்பார்க்கும் இந்த சாய்வாலே டீ நிறுவனம் மேலும் சில நிறுவனங்களையும் தங்களது பங்குதாரர்களாக இணைத்துக் கொண்டு வருகிறது. இதில் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவனும் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளனர்.