எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கு நடிகர் ராம்பொத்னேனி, கிருத்தி ஷெட்டி, நதியா ஆகியோர் நடிப்பில் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி பரவியது. அதை படக்குழு உறுதிப்படுத்தாத நிலையில், தற்போது ஈரம், மிருகம் படங்களில் நடித்தவரான ஆதி அப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த தகவலை அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தில் ராம் மற்றும் ஆதிக்கு இடையிலான காட்சிகள் படத்தில் அனல் பறக்கும் பரபரப்போடு மாஸாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.