25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
ஹிந்தி டிவி நடிகர் பியர்ல் புரி சமீபத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கைதானார். இவர் நடிகை யாஷிகாவின் நண்பராம். இதனால் டுவிட்டரில், ‛‛பியர்ல் மிகவும் அன்புடன் பேசி பழகுபவர். உண்மை ஒரு நாள் தெரியவரும், அதுவரை பொறுமையாக இருப்போம். நான் பியர்லுக்கு ஆதரவு அளிக்கிறேன். எனது நண்பர் மீண்டு வருவார் என நம்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார் யாஷிகா.
பாலியல் குற்றவாளிக்கு ஆதரவு தெரிவித்த யாஷிகாவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.