'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஹிந்தி டிவி நடிகர் பியர்ல் புரி சமீபத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கைதானார். இவர் நடிகை யாஷிகாவின் நண்பராம். இதனால் டுவிட்டரில், ‛‛பியர்ல் மிகவும் அன்புடன் பேசி பழகுபவர். உண்மை ஒரு நாள் தெரியவரும், அதுவரை பொறுமையாக இருப்போம். நான் பியர்லுக்கு ஆதரவு அளிக்கிறேன். எனது நண்பர் மீண்டு வருவார் என நம்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார் யாஷிகா.
பாலியல் குற்றவாளிக்கு ஆதரவு தெரிவித்த யாஷிகாவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.