விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் 'ராதே ஷ்யாம்'. தெலுங்கு, ஹிந்தியில் உருவாகி வரும் இப்படத்தை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
பிரபாஸின் அடுத்த வெளியீடாக இந்தப் படம் தான் வர உள்ளது. ஆனால், இப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை படக்குழுவினர் மறுத்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'ராதேஷ்யாம்' படத்தைத் தியேட்டர்களில் பார்க்கும் போதுதான் அதன் விஷுவல் பிரம்மாண்டத்தை ரசிக்க முடியும். நிலைமை சரியாகும் வரை காத்திருந்து அதன் பின் படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்களாம்.
இருப்பினும் பல ஓடிடி நிறுவனங்களை பெரிய தொகை தருகிறோம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆசை காட்டி வருவதாகச் சொல்கிறார்கள்.