எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கிரீடம், மதராசப்பட்டினம், தலைவா என பல படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் தலைவி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜய், அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதையடுத்து ஐஸ்வர்யா என்ற டாக்டரை 2019ல் இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த மே 30-ம்தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு துருவா என்று பெயர் வைத்துள்ளனர். துருவா பிறந்து ஓராண்டு நிறை வடைந்ததையொட்டி முதல் பிறந்தநாளை கடந்த மே 30-ந்தேதி அன்று தங்களது வீட்டில் டைரக்டர் விஜய் - ஐஸ்வர்யா தம்பதியினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.