ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரில் நித்யா என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் சாய் பிரியங்கா ருத். கேளடி கண்மணி, கல்யாணமாம் கல்யாணம் தொடர்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தில் அறிமுகமானவர் , எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பயமறியா பிரம்மை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அது விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இன் தி நேம் ஆப் காட் என்ற தெலுங்கு வெப்சீரிஸிலும் நாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்க உள்ள இரவின் நிழல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படமாகும். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.