இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகன் அருண்மொழிவர்மான்(52). சில படங்களில் உதவி இயக்குனராகவும், சில படங்களில் நடித்தும் உள்ளார். சில படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். சென்னை, தி.நகரில் வசித்து வந்த இவர் இன்று(மே 9) காலை காலமானார். இவருக்கு ஷர்லி என்ற மனைவியும், அப்ரினா, மகாலட்சுமி என்ற மகள்களும் உள்ளனர்.
இவரது சகோதரிகளான லலிதா குமாரி(பிரகாஷ்ராஜின் முதல் மனைவி) மற்றும் டிஸ்கோ சாந்தி இருவரும் சினிமாவில் பிரபலமான நடிகைகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்மொழிவர்மனின் உடல் இன்று நண்பகல் 12மணியளவில் மகாபலிபுரம் அருகே அடக்கம் செய்யப்படுகிறது.