ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா, துப்பாக்கியை நீட்டியபடி நிழல் மறைவாக நிற்பது போன்ற ஒரு அதிரடியான புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டனர்.
தற்போது கையில் மிகப்பெரிய கத்தியுடன் வேட்டி கட்டிய சூர்யா நடந்து செல்வது போல சில் அவுட்டில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் ஒன்றுகொன்று மாறுபட்ட இந்த இரண்டு புகைப்படங்களையும் பார்க்கும்போது இயக்குனர் பாண்டிராஜ் தனது வழக்கமான பாணியிலிருந்து மாறி புதிதாக ஒரு விஷயத்தை முயற்சித்து பார்க்கிறாரோ என்றே நினைக்க தோன்றுகிறது.




