பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

பிரசாத் ஸ்டுடியோவை விட்டு வெளியேறிய பின் சென்னை தி.நகரில் தனது பெயரிலேயே ஒரு புதிய ஸ்டுடியோ உருவாக்கி உள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. தற்போது இந்த ஸ்டுடியோவில் தான் அவரின் இசைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய ஸ்டுடியோவில் நடிகர்கள் ரஜினிகாந்த், விவேக் உள்ளிட்டோர் இளையராஜாவை சந்தித்து பேசினர். இப்படியான நிலையில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும் இளையராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது டுவிட்டரில் பகிர்ந்து, ‛‛பத்மவிபூஷண் இளையராஜாவை சென்னையில் சந்தித்த மகிழ்வான தருணம்'' என தமிழில் டுவீட் செய்துள்ளார் கிஷன் ரெட்டி.