'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் துவங்கி உள்ளது. சில மாத ஓய்வுக்கு பின் ரஜினியும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். தற்போது ரஜினி - நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாகி வருவதாக தெரிகிறது. ரஜினி படப்பிடிப்பு நடக்கும் அதே ஸ்டுடியோவின் மற்றொரு பகுதியில், ஜவுளிக்கடை அதிபர் சரவணன் ஹீரோவாக நடித்து வரும் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. ஜே.டி- ஜெர்ரி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் தயாராகிறது இந்த படம். இந்நிலையில் படப்பிடிப்பின் போது ஓய்வு நேரத்தில் ரஜினியும், சரவணன் சந்தித்து பேசி உள்ளனர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.