அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
நடிகை த்ரிஷா, சென்னையிலேயே பிறந்து, வளர்ந்தவர் என்றாலும், தமிழில் சரளமாக பேசுவதற்கு தடுமாறுவார். இதனால், படங்களில் சொந்த குரலில் பேசுவதற்கு, அவர் ஆர்வம் காட்டுவது இல்லை. பெரும்பாலான படங்களில், இவருக்கு "டப்பிங் குரல் தான். மணிரத்னம் கேட்டுக் கொண்டதால், "ஆயுத எழுத்து படத்தில், சொந்த குரலில் பேசினார். இதற்கு பின், கமல், ரவிகுமார் ஆகியோரின் வற்புறுத்தலால், "மன்மதன் அம்பு படத்திலும், லேட்டஸ்ட்டாக, "மங்காத்தாவிலும், சொந்த குரலில் பேசினார். நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது, "சமர் படத்தில், சொந்த குரலில் பேசவுள்ளாராம், த்ரிஷா. இந்த படத்தின் ஹீரோ, விஷால். "உடனடி வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும், விஷாலுக்கும், த்ரிஷாவுக்கும், இந்த படம், ஒரு திருப்புமுனையாக அமையும் என்கின்றனர் படக் குழுவினர்.