25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
நடிகர் அருண்பாண்டினின் சகோதரர் மகள் ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜோக்கர் படத்தின் மூலம் பேசப்பட்டார்.
அதன்பிறகு ஆண்தேவதை படத்தில் நடிடித்தார். போதிய சினிமா வாய்ப்புகள் இல்லாமல இருந்த ரம்யா பாண்டியன் சின்னத்திரை நிகழ்ச்சிகள் பக்கம் கவனம் செலுத்தினார் குக்கு வித் கோமாளி, கலக்கபோவது யாரு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.
தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரம்யா பாண்டியன் சென்னை அம்பத்தூரில் உள்ள தனது இடத்தில் ரம்யா பாண்டியன் மைக்ரோ பாரஸ்ட் என்ற காடுகள் வளர்ப்பு திட்டத்தை துவக்கி உள்ளார். நேற்று முதல்கட்டமாக 140 மரக் கன்றுகளை நட்டு இதனை தொடங்கினார். இந்த திட்டத்தை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் செயல்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.