அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு அசோக் செல்வன் பிசியான நடிகர் ஆகிவிட்டார். மலையாளத்தில் உருவாகி வரும் சரித்திரபடமான மரைக்காயரில் நடித்துள்ளார். இதுதவிர 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படம் தீனி. இதனை அனி ஐ.வி.சசி இயக்குகிறார். அசோக் செல்வனுடன் நித்யாமேனன், ரிது வர்மா நடிக்கிறார்கள். ஸ்ரீ வெங்டேஸ்வரா சினி சித்ரா, ஜீ ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. திவாகர் மணி ஒளிப்பதிவு செய்கிறார், ராஜேஷ் முருகேசன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குன் அனி ஐ.வி.சசி கூறியதாவது: இது உணர்வுபூர்வமான காதல் கொண்ட, முழுக்க முழுக்க காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படம் . அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வசீகரிக்கும். படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, போஸ்ட் புரடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. என்றார்.