படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
தலைப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள். விளக்கம் கடைசியில் வருகிறது. படத்தின் பெயர் "மேடை". என்.அரிராம் என்பவர் இயக்குகிறார். படத்தின் கதை இதுதான் சிவாஜியின் மகள் ஐஸ்வர்யா. சிவாஜிக்கு விஜயகாந்த், கமல், என்ற மகன்களும் இருக்கிறார்கள். சிவாஜி குடும்பம் ஒரு மேடை நடன கலைஞர்கள் குடும்பம். மகள் ஐஸ்வர்யாவுக்கு பணக்கார ஜமீன்தார் பிரகாஷ்ராஜ் மகன் சிம்பு மீது காதல். பணக்கார உறவு வேண்டாம் என்று சகோதரர்களும், நாட்டியக்காரி வேண்டாம் என்று சிம்புவின் அப்பாவும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் காதலர்கள் இருவரும் சென்னைக்கு தப்பி ஓடிவந்து ரஜினி வீட்டில் அடைக்கலமாகிறார்கள். அவர் எப்படி காதர்களை சேர்த்து வைக்கிறார் என்பது கதை. கோபிச் செட்டி பாளையத்திலும், சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆதிஷ் உத்திரியன் இசை அமைத்துள்ளார்.
தலைப்புக்கான விஷயத்துக்கு வருவோம். சிவாஜி, ரஜினி, கமல் விஜயகாந்த்தாக அவர்களின் தோற்றத்தை கொண்டவர்கள் அப்படியே நடிக்கிறார்கள்.
இது எப்படி இருக்கு?