மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட க.பெ.ரணசிங்கம் படத்தை இயக்கிய விருமாண்டி, அடுத்ததாக மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்குகிறார். இதில் நாயகனாக சசிகுமார் நடிக்கிறார். படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது: தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர்களின் படங்கள் வசூலில் சக்கை போடு போடும். இதற்கு என்ன காரணம் என்பதை, 1975ம் ஆண்டுகளில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்குகிறது. பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் தயாரிக்கிறார். படத்தின் பூஜை எளிமையாக நடந்தது. படத்தை ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.