தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் |
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட க.பெ.ரணசிங்கம் படத்தை இயக்கிய விருமாண்டி, அடுத்ததாக மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்குகிறார். இதில் நாயகனாக சசிகுமார் நடிக்கிறார். படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது: தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர்களின் படங்கள் வசூலில் சக்கை போடு போடும். இதற்கு என்ன காரணம் என்பதை, 1975ம் ஆண்டுகளில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்குகிறது. பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் தயாரிக்கிறார். படத்தின் பூஜை எளிமையாக நடந்தது. படத்தை ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.