ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துருவங்கள் பதினாறு, நரகாசூரன், மாபியா படங்களை அடுத்து தற்போது தனுஷின் 43வது படத்தை இயக்குகிறார் கார்த்திக் நரேன். இவற்றில் நரகாசூரன் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. அருண் விஜய்-பிரசன்னா நடிப்பில் வெளியான மாபியா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் தனுஷின் 43வது படத்தை எப்படியாவது ஹிட் படமாக்கி விடவேண்டும் என்று கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்திக் நரேன். அதன்காரணமாக, இப்படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்ற மலையாளத்தில் வைரஸ் உள்பட பல படங்களுக்கு கதை எழுதிய சர்பு மற்றும் சுகாஷ் ஆகியோரை இப்படத்தில் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார் கார்த்திக் நரேன்.