நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! |

எதையும் புதுமையாக செய்கிறவர் பார்த்திபன், இயக்குனர், நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்டவர். அவர் 2021ம் ஆண்டுக்கான டிஜிட்டல் காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காலண்டரில் 12 மாதத்திற்கும் ஏற்ற மாதிரி போஸ் கொடுத்துள்ளார். கவிதையும் எழுதி உள்ளார். அந்த கவிதைளில் சில சாம்பிள்கள் வருமாறு:
ஜனவரி
ஜனங்களின் வரி
பணத்தில் வறுமை கோட்டை அழிப்பதே
ஓட்டுக்காகத் தரும்& பெரும் லஞ்சமாகும்.
பிப்ரவரி
பிப்-வரிந்து கட்டிக்கொண்டு பிறர்க்கு நல்லதும்
ஆருயிர் தோழனான நம் ஆரோக்கியம் காக்க
உடற், மூச்சு பயிற்சியும் செய்வோம்க்ஷ
என் ஜாண் உடம்மை மீறி என்ன
என்ஜாய்ன்மெண்ட்?
மார்ச்
மாச்சர்யம் இல்லா மனம் பூச்சொரியும்
ஏப்ரல்
முட்டாள் என்பதை
முட்டாத-ஆள் என்றும் பொருள் காணலாம்
பொருள் காண, புகழ்காண
வாய்ப்பிற்காக வாசற் கதவை
சுயமரியதை இழந்து
முட்டாத ஆள்.
இப்படியாக 12 மாதங்களுக்கும் கவிதை எழுதியுள்ளார் பார்த்திபன்.




