ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரியைத் தொடர்ந்து தனுஷ் நடித்து நேற்று வெளியாகியுள்ள படம் மாரி-2. இந்த படத்தில் தனுசுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் என பலர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள மாரி-2 படம் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதியும் சட்டவிரோதமாக மாரி-2 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்தார்.
இருப்பினும், நேற்று மாரி-2 படம் வெளியானதும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. இதனால் மாரி-2 படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான தனுஷ் அதிர்ச்சியடைந்துள்ளார்.