'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசியதாவது :
எத்தனையோ முதல்வர்களை நேரில் பார்த்திருக்கிறேன், அவர்கள் எல்லோரும் சிடுசிடு என முகத்தை வைத்திருப்பார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி முகத்தில் எப்போதும் புன்னகை காணப்படுகிறது. எம்ஜிஆர் போன்று அவரும் சிரித்து பழகுகிறார். அவர் பல நல்ல திட்டங்களை ஏழைகளுக்கு செய்திட வேண்டும். அவரே என்றைக்கும் முதல்வராக இருக்க வேண்டும் என்றார்.