விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசியதாவது :
எத்தனையோ முதல்வர்களை நேரில் பார்த்திருக்கிறேன், அவர்கள் எல்லோரும் சிடுசிடு என முகத்தை வைத்திருப்பார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி முகத்தில் எப்போதும் புன்னகை காணப்படுகிறது. எம்ஜிஆர் போன்று அவரும் சிரித்து பழகுகிறார். அவர் பல நல்ல திட்டங்களை ஏழைகளுக்கு செய்திட வேண்டும். அவரே என்றைக்கும் முதல்வராக இருக்க வேண்டும் என்றார்.