ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் வெளியான சூப்பர்ஹிட் படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை சாய்பல்லவி. அதன்பின்பு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா என்கிற படத்தின் மூலம் தமிழில் நுழைந்த சாய் பல்லவிக்கு, அந்த படம் அவ்வளவாக வரவேற்பு கொடுக்க வில்லை
இந்த நிலையில் மாரி-2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்த படத்தில் அவருக்கு ஆட்டோ டிரைவர் வேடம், இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில், நடிகர் ரோபோ சங்கர் சாய்பல்லவி பற்றி பேசும்போது, இந்த படம் வெளியான பின்பு அனைவரும் சாய்பல்லவியை 'பொம்பள தல' என அழைப்பார்கள் என்று பட்டம் கொடுத்து கலாட்டா செய்தார். அதைவிட ரோபோ சங்கர் அப்படி பேசியபோது அவர் தன்னைத் தான் குறிப்பிடுகிறார் என சாய் பல்லவி தன்னை அறியாமலேயே தலையை நிமிர்த்தி பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.