ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புயலால் கடும் பாதிப்பை சந்தித்த தமிழகத்திற்கு கேரள அரசு உதவ முன்வரவேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார். அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பிய கடிதத்தில்;
சமீபத்திய புயலால் தமிழக மக்கள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீண்டு வர இன்னும் பல வருடங்கள் ஆகும். இந்த நேரத்தில் மனித நேயத்துடன், அரசியலுக்கு அப்பாற்பட்டு உதவ முன் வர வேண்டும். மனிதாபிமானமே மனிதத்தின் அடிப்படை உணர்வு. இதுவே நம்மை ஒன்றிணைக்கும் பாலம். நாம் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.