மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை |

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகுமார், அந்தக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞன் ஒருவர் செல்பி எடுத்ததை தட்டிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவகுமாருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன.
இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்தார் சிவகுமார். இந்நிலையில், சிவகுமார் அந்த இளைஞருக்கு புதிதாக ரூ.21 ஆயிரம் மதிப்புடைய புதிய செல்போனை வாங்கி தந்துள்ளார்.
இதுப்பற்றி ராகுல் என்ற அந்த இளைஞர் கூறியதாவது : சிவகுமார் புதிய போன் வாங்கி தந்துள்ளார், மகிழ்ச்சி. அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.