பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் | விவாகரத்து ஆனவர்களுடன் கனிவோடு இருங்கள் : மீரா வாசுதேவன் | தாடி பாலாஜிக்கு 1 லட்சம் மருத்துவ உதவி: தயாரிப்பாளர் வழங்கினார் | பிளாஷ்பேக்: 200 படங்களில் ஒரேஒரு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்தவர் | அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார் | வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு |

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகுமார், அந்தக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞன் ஒருவர் செல்பி எடுத்ததை தட்டிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவகுமாருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன.
இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்தார் சிவகுமார். இந்நிலையில், சிவகுமார் அந்த இளைஞருக்கு புதிதாக ரூ.21 ஆயிரம் மதிப்புடைய புதிய செல்போனை வாங்கி தந்துள்ளார்.
இதுப்பற்றி ராகுல் என்ற அந்த இளைஞர் கூறியதாவது : சிவகுமார் புதிய போன் வாங்கி தந்துள்ளார், மகிழ்ச்சி. அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.