‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகுமார், அந்தக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞன் ஒருவர் செல்பி எடுத்ததை தட்டிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவகுமாருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன.
இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்தார் சிவகுமார். இந்நிலையில், சிவகுமார் அந்த இளைஞருக்கு புதிதாக ரூ.21 ஆயிரம் மதிப்புடைய புதிய செல்போனை வாங்கி தந்துள்ளார்.
இதுப்பற்றி ராகுல் என்ற அந்த இளைஞர் கூறியதாவது : சிவகுமார் புதிய போன் வாங்கி தந்துள்ளார், மகிழ்ச்சி. அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.