ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துஷ்மன் துனியா கா என்ற இந்திப் படத்தில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு வழியாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர் லைலா. கள்ளழகர் படத்தில் அறிமுகமான அவர் அதன் பிறகு முதல்வன், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தினா, தில், நந்தா, பிதாமகன் உள்பட பல படங்களில் நடித்தார்.
பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்ட லைலா, இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவரிடம் மீ டூ பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:
மீ டூ பற்றி நான் சொன்னால் பலரை சங்கடமான நிலைக்கு கொண்டு செல்லும், காரணம் இப்போது அவர்கள் திருமணம் செய்து கொண்டு மனைவி, குழந்தைகள் என்று சந்தோஷமாக இருக்கிறார்கள். நான் அந்த மாதிரி பிரச்சினைகளை சந்திக்கும்போது அதை புகார், போலீஸ் என்று கொண்டு போகாமல். பிரச்சினையை சந்தித்த நொடியிலேயே பேசி தீர்த்துள்ளேன் என்கிறார் லைலா.