ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எம்.ஜிஆர் தொடங்கி சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கும் பின்னணி பாடியிருப்பவர் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். சமீபகாலமாக இளவட்ட நடிகர்களின் படங்களில் அவரது குரலை அதிகமாக கேட்க முடியவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி இசையமைத்துள்ள பார்ட்டி படத்தில் கொடி மாங்கனி -என்று கங்கை அமரன் எழுதிய பாடலை, பாடகி சித்ராவுடன் இணைந்து பாடியிருந்தார்.
அதையடுத்து தற்போது கார்த்தி நடித்துள்ள தேவ் படத்திலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்த பாடலை பாடி முடித்ததும் கார்த்தி மற்றும் ஹாரிஸ் ஜெயராஜூடன் இணைந்து எஸ்.பி.பி., இணைந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.