ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், நீட், விவசாயிகள் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். இவர், சமீபத்தில் சேலத்தை அடுத்த ஆத்தூரில், ஆசைக்கு இணங்க மறுத்த ராஜலட்சுமி என்ற சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார்.
அதில், தங்கை ராஜலட்சுமியின் பாலியல் படுகொலை ஒவ்வொரு ஆணும் வெட்கி தலைகுனிய வேண்டிய பெருங்கொடுமை. ஆணாதிக்கமும், சாதிய ஆதிக்கமும் கூட்டு சேர்ந்து நிகழ்த்திய பச்சைப்படுகொலை என்று பதிவிட்டுள்ளார்.




