மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜலெட்சுமி தற்போது சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். தன்னைத்தானே படிப்படியாக மெருகேற்றி வரும் அவர் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'என்னால் அசைவம் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. ஆனால், முருகனுக்கு விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் 48 நாட்கள் அசைவத்தை நினைத்து கூட பார்க்கமாட்டேன். கடந்த 2, 3 வருடங்களாக எனக்கு இந்த பக்குவம் வந்துள்ளது. இனி தானாகவே அசைவம் சாப்பிடுவதை முழுதாக நிறுத்திக்கொள்வேன்' என கூறியுள்ளார்.