சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா |

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜலெட்சுமி தற்போது சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். தன்னைத்தானே படிப்படியாக மெருகேற்றி வரும் அவர் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'என்னால் அசைவம் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. ஆனால், முருகனுக்கு விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் 48 நாட்கள் அசைவத்தை நினைத்து கூட பார்க்கமாட்டேன். கடந்த 2, 3 வருடங்களாக எனக்கு இந்த பக்குவம் வந்துள்ளது. இனி தானாகவே அசைவம் சாப்பிடுவதை முழுதாக நிறுத்திக்கொள்வேன்' என கூறியுள்ளார்.