ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் வடசென்னை. இந்த படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்தபோதும் படத்தில் இடம் பெற்ற ஆபாச வார்த்தைகள் மற்றும் முதலிரவு காட்சிகளுக்கு வடசென்னை பகுதி மீனவ மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. அதனால் அந்த காட்சிகளை தற்போது கத்தரித்துள்ளார் வெற்றிமாறன்.
மேலும், இந்த வடசென்னை படத்தை ரூ. 50 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, கமல் விஸ்வரூபம் முதல் பாகத்தை இயக்கியபோது இரண்டாம் பாகத்திற்கு தேவையான பெரும்பாலான காட்சிகளை படமாக்கியது போன்று
வடசென்னை படத்தை படமாக்கியபோது இரண்டாம் பாகத்திற்கு தேவையான தேவையான நிறைய காட்சிகளை படமாக்கி விட்டாராம் வெற்றிமாறன். அத னால் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் குறைவதோடு, முதல்பாகத்தை விட லாப மும் அதிகரிக்கும் என்கிறார்கள்.