ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'தான் நடித்த ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், அதிரடியாக ஒரு கருத்து தெரிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது, ரஜினியின் வழக்கம்' என, கோலிவுட் வட்டாரத்தில், ஒரு கருத்து உண்டு. அந்த யுத்தியை, விஜயும் கையாளத் துவங்கி விட்டதாக, சமீபத்தில் பேச்சு எழுந்தது.
சர்கார் ஆடியோ ரிலீசின் போது, அவர் தெரிவித்த அரசியல் ரீதியான சில விஷயங்கள் தான், பெரும் விவாதங்களுக்கு வழி வகுத்தது. தற்போதுள்ள பரபரப்பான அரசியல் நிகழ்வுகளால், அந்த விஷயம், சற்று அடங்கி போய் விட்ட நிலையில், பம் ரிலீசாகும்போது, மீண்டும் அந்த பரபரப்பு தொற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.