ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
கவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியாக என்னை அணுகினார், மிரட்டினார் என பாடகி சின்மயி கூறிய சம்பவம் திரையுலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தொடர்ந்து வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அதோடு காலையில் இதுதொடர்பாக நீண்டதொரு விளக்கத்தையும் பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சின்மயி கூறியதாவது : பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது குற்றம் சுமத்தவில்லை. அந்த சம்பவம் நடந்தது உண்மை. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரத்திற்கு இப்போது ஆதாரம் கேட்பது முறையற்றது. அதற்கான ஆதாரங்கள் இல்லை.