ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வழக்கு எண் படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், ஒரு குப்பை கதை படத்தில் அழுத்தமான குடும்பப் பெண் வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார்.
இப்போது சண்டமுனி என்ற திகில் படத்தில் நடித்து வரும் மனிஷா, இதன்பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில், திருநாள் படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படம் திரில்லர் கதையில் உருவாகிறது. ஒரு குப்ப கதை படத்தில் நடித்தது போன்ற ஒரு அழுத்தமான கிராமத்து பெண் வேடத்தில் மனிஷா நடிக்கிறார்.