ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கயல் படத்திற்கு பிறகு சண்டி வீரன், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, மன்னார் வகையறா என பல படங்களில் நடித்தவர் ஆனந்தி. தற்போது, பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள, பரியேறும் பெருமாள் படத்தில் நடித்துள்ளார்.
திருநெல்வேலி மண்வாசனை கதையில் தயாராகியுள்ள இந்த படத்தை ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். கதிர் நாயகனாக நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் வித்தியாசமான வேடம் என்பதோடு, அழுத்தமான வேடம் என்று கூறும் ஆனந்தி, இந்தப்படத்தில் அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார். இதற்காக பயிற்சியும் எடுத்து உள்ளார். மேலும் இனிமேல் தான் நடிக்கும் படங்களில் அவரே டப்பிங் பேசவும் திட்டமிட்டுள்ளார்.