ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்ய லட்சுமி, அந்தப்படத்தை தொடர்ந்து 'மாயநதி' படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் வணிகரீதியாக வெற்றி பெறவே அடுத்தடுத்து இவரை தேடி வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.
தற்போது பஹத் பாசில் ஜோடியாக வரதன் என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்ட ஐஸ்வர்ய லட்சுமி, காளிதாஸ் ஜெயராம் மற்றும் ஆசிப் அலியுடன் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் சுந்தர் சி படம் மூலமாக தமிழிலும் அறிமுகமாகிறார் ஐஸ்வர்ய லட்சுமி. விஷால், தமன்னா நடிக்கும் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக இவர் நடிக்க உள்ளார்.