ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
தமிழ் சினிமாவில் புதிய 'பாசமலர்' ஆக சூரி, கீர்த்தி சுரேஷ் அவர்களது பாசத்தை வெளிப்படுத்திய சம்பவம் நேற்று நடைபெற்ற 'சாமி ஸ்கொயர்' இசை வெளியீட்டு விழாவில் நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி, “என் அன்புத் தங்கச்சி கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துகள். நாளுக்கு நாள் மெருகேறிட்டே இருக்கீங்க. இந்தப் படத்துல வந்து அண்ணே, சின்ன பன்ச் டயலாக் போட்டு விடுங்க அண்ணேன்னு சொன்னாங்க. நான் போய் டைரக்டர்கிட்ட சொல்வேன், ஓகேன்னு சொல்லிடுவாரு,” என்றார்.
கீர்த்தி சுரேஷ் பேசும் போது சூரியின் அன்புத் தங்கச்சிப் பேச்சுக்கு பதிலளித்துப் பேசினார். “சூரி அண்ணே, ஆரம்பத்துல இருந்து பார்த்துக்கிட்டிருக்கேன். என்னுடைய சொந்த அண்ணன் மாதிரி, வார்த்தைக்கு வார்த்தை நான் அண்ணான்னுதான் கூப்பிடுவேன். இந்தப் படத்துல எனக்கும் அண்ணனுக்கும் நிறைய காம்பினேஷன் இருக்கு,” என்றார்.
இருவரின் அண்ணன், தங்கச்சி 'பாசமலர்' பேச்சைக் கேட்டு விழாவுக்கு வந்தவர்களும் ரசித்து மகிழ்ந்தார்கள்.