ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் என ஸ்ரீரெட்டி பற்ற வைத்த நெருப்பு தெலுங்கு சினிமாவில் காட்டு தீயாய் பரவி, பலரை சுட்டரிக்க வைத்தது.
சமீபத்தில் ஸ்ரீரெட்டி அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை உண்டு. மிகப்பெரிய இயக்குநர் ஒருவர் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்தி கொண்டார், நேரம் வரும்போது கண்டிப்பாக சொல்வேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில், "தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கீங்க, கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கிறதா.? வெள்ளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தீர்கள், ஆனால் நிறைவேற்றவில்லை. அங்கு நாம் நிறைய....? நீங்கள் நல்ல மனிதர் என பதிவிட்டிருக்கிறார்.
ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முருகதாஸ், தற்போது விஜய்யின் சர்கார் படத்தை இயக்கி வருகிறார்.