தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழில், கன்னத்தில் முத்தமிட்டால், அழகி மற்றும் நீர்ப்பறவை என சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நந்திதா தாஸ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, மக்கள் அடைந்த துயரத்தை மையமாக வைத்து, மன்ட்டோ என்ற எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து, மன்ட்டோ என்ற பெயரிலேயே ஒரு படம் இயக்கியுள்ளார் நந்திதா தாஸ். இந்த படத்தை, சிட்னி திரைப்பட விழாவில் திரையிட்ட நந்திதா தாஸ், இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் வெளியிட போவதாக கூறுகிறார். அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!
— எலீசா