ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காவிரி விவகாரத்தில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம் என்று கூறியுள்ள மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், மே 19-ந்தேதி விவசாயிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி நல்லகண்ணு ஆகியோருக்கு கமல் அழைப்பு விடுத்திருக்கிறார்.
மேலும், ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்ததாகவும், அதையடுத்து இன்னும் இரண்டு தினங்களில் பதில் சொல்வதாக ரஜினி கூறியிருப்பதாகவும் கூறியுள்ளார் கமல்.