ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை சுஜா வாருணியும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவும் திருப்பதி கோவிலில் ஜோடியாக எடுத்துக் கொண்ட செல்பி சமூக வலைத்தளங்ளில் பரவியது.
இருவருக்கும் திருப்பதியில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்ற தகவல்களும் வெளிவந்தது. ஆனால் இதனை சுஜா வாருணி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
எனக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம். நானும் சிவாஜிதேவும் சுப்ரபாதம் தரிசனத்துக்காக திருப்பதி சென்றோம். எனக்கு திருமணம் முடிவானால் அதை நான் முறைப்படி சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றுதான் கூறியிருக்கிறாரே தவிர சிவாஜிதேவுடனாக காதலை மறுக்கவில்லை சுஜா வருணி.