ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த 'சி 3' படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு ஸ்ருதிஹாசனுக்குக் கிடைக்கவில்லை. தமிழில் அவரது அப்பா இயக்கத்தில் ஆரம்பமான 'சபாஷ் நாயுடு' படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது ஹிந்தியில் மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கத்தில் வித்யுத் ஜம்வால் ஜோடியாக ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தன் மகள் ஸ்ருதிஹாசனின் நடிப்பைக் காண படப்பிடிப்பு தளத்திற்கே சரிகா சென்றுள்ளார். அம்மா தன் படப்பிடிப்பைக் காண வந்தது குறித்து ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று வதந்திகள் பரவிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஹிந்திப் படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். தமிழிலும், தெலுங்கிலும் அடுத்து அவர் நடிக்கும் போதுதான் அந்த வதந்தி முற்றிலுமாக மறையும். அதுவரை தொடர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.