ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவரிடம், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். பின்னர் அவர்மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்போது இந்த லாயர் குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் நடிகர் சந்தானம், நிலம் தொடர்பான விவாகரத்தில் வழக்கறிஞர் ஒருவரை முகத்தில் குத்தி மூக்கை உடைத்து பரபரப்பை ஏற்படுத்தினாரே, அந்த வழக்கறிஞர் தான் இப்போது சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர். இந்த தகவலை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் இப்படிப்பட்ட ஆளுக்கு நீங்கள் குத்துவிட்டதில் தப்பே இல்லை என பாராட்டி வருகின்றனர்.