சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுதொடர்பாக நடிகை தமன்னா டுவிட்டரில் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
அதில், ஜம்முவில் 8 வயது சிறுமியும், இன்னொரு ஊரில் 16வயது பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார். இதற்காக போராடிய அவரது தந்தையும் அடித்து கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளியை பாதுகாக்க இப்படி நடந்துள்ளது. நம் நாடு எதை நோக்கி செல்கிறது. இன்னும் எத்தனை நிர்பயாக்கள் தங்களது வாழ்வை தியாகம் செய்ய வேண்டுமோ? பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத நாடு பின்னடவை கொண்டதாகும். இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.