ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னட யுடர்ன் படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படத்தில் தமிழுக்கு வந்த அவர், பின்னர் விக்ரம் வேதா, ரிச்சி ஆகிய படங்களிலும் நடித்தார். தற்போது மிலன் டாக்கீஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தான் அளித்த ஒரு பேட்டியில் மற்ற மொழி சினிமாக்களை விடவும் பாலிவுட்டில் ஒழுக்கமாகவும், திறமையானவர்களும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
இது தென்னிந்திய சினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய பட உலகில் ஒழுக்கம் இல்லையா? என்று சமூகவலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துக்கள் வைரலாகி உள்ளன.