ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் என இரண்டு படங்களில் நடித்தார் விஜய். இவற்றில் மெர்சல் படம் மிகப்பெரிய வசூலை குவித்தாலும் படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்று சொல்லப்படுகிறது.
தேனாண்டாள் பிலிம்ஸால் இன்னும் அடுத்தப்படத்தை தொடங்கமுடியவில்லை. ஏற்கனவே தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட படங்களையும் நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் திரையுலகில் இருக்கும் சில தயாரிப்பாளர் அட்லீக்கு யாரும் படம் தரக்கூடாது என குரல் எழுப்பினர். அம்மா டி.சிவா வெளிப்படையாகவே இதை தெரிவித்தார்.
இந்நிலையில், மெர்சல் படம் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நான்காவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் திரையிடப்பட்டதோடு, சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டதோடு விருதும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே விஜய்யிடம் கதை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் அட்லீ. அவரிடம் கதையைக் கூட கேட்காமல் பிறகு பார்க்கலாம் என்று அனுப்பி வைத்துவிட்டாராம் விஜய். இதனால் மனதளவில் பீல் பண்ணி வருகிறாராம் அட்லீ.