ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகர் சைப் அலிகான். இவர் சினிமாவுக்கு வந்து 24 ஆண்டுகளாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் வெற்றி - தோல்வி என மாறி மாறி பயணித்து வருகிறார். தற்போது காலாகண்டி படத்தின் நடித்து முடித்திருப்பவர், அப்பட புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். எதற்காக சினிமா நடிகனானேன் என சைப் அலிகான் கூறியுள்ளார்.
அதில், நான் சினிமாவுக்கு வந்தது ஏதேச்சையாக நடந்தது என்றாலும் அதிலும் ஒரு காரணம் இருக்கிறது. எனக்கு படிப்பின் மீது எல்லாம் ஆர்வம் கிடையாது. தேர்வு போன்ற விஷயங்களை பார்த்து, வீட்டை விட்டு ஓடி விட வேண்டும் என்று கூட எண்ணினேன். அப்போது வந்த வாய்ப்பு தான் சினிமா என்று கூறியுள்ளார்.