சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
புகழும், பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும் என நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கோவையில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த கட் - அவுட் கம்பம் மீது மோதி இன்ஜினியர் பலியானார். இவர் பலிக்கு யார் காரணம் என சமூக வலைதளங்களில் அதிகளவில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், கமல் இதற்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: ‛‛உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக "பேனர்"ஜி"க்கள் உணரவேண்டும் என பதிவிட்டுள்ளார்.